தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!! May 23, 2024 தில்பரபு கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமாரி பச்சிபராய் அணை தில்பரபு அருவி கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் பொதுமக்கள் குளிக்க 5-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய பெய்த மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. The post கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!! appeared first on Dinakaran.
வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பீட்டில் 77 புதிய வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி.. விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!!
விஷச் சாராயம் விற்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல்
விஷச்சாராய உயிரிழப்புகள் 37 ஆக அதிகரிப்பு.. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும் என தமிழ்நாடு ஆளுநர் ரவி இரங்கல்!!
கள்ளக்குறிச்சி, மாஞ்சோலை விவகாரம்: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கடிதம்