அதானி விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளி

டெல்லி: அதானி விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மாநிலங்களவை 3வது நாளாக முடங்கியது.

Related Stories: