நாடு முழுவதும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

டெல்லி: நாடு முழுவதும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். அதானி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: