இரட்டை இல்லை சின்னம் முடக்கப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

டெல்லி: இரட்டை இல்லை சின்னம் முடக்கப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. இரட்டை இலை முடக்கப்பட்டதா என நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு இல்லை என ஆணையம் பதில் அளித்தது. இருதரப்பும் இன்று அடித்து கொள்வார்கள்; நாளை சேர்ந்து கொள்வார்கள் என உச்சமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: