செம்பட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ. 35 லட்சம் வணிகம்

மதுரை: செம்பட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ. 35 லட்சம் வணிகம் நடைபெற்றது. செம்பட்டி ஆட்டுச் சந்தைக்கு ஆத்தூர், அய்யம்பாளையம், செம்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகள் வரத்து அதிகரித்ததால். தேனி, மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குறும்பாடு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

Related Stories: