157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மோடி ஆட்சியில் இந்தியாவில் தனிநபர் வருமானம் ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ரூ.5,300 கோடி வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: