பெரம்பூர்: கொடுங்கையூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் டைலர் பாத்திமா (50). இவர், குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் கதவை உள்பக்கமாக பூட்டாமல் மூடிவிட்டு உறங்க சென்றார். இரவு 1 மணியளவில் வீட்டிற்குள் யாரோ ஒரு நபர் வெளியே செல்வதுபோல தெரிந்ததால், எழுந்து பார்த்தபோது அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவிட்டார்.