இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் பெலிக்ஸ் மார்ட்டின், வடமதுரை நெல்சன், பட்டுக்கோட்டை அருள் ஜெசிந்தாமேரி, காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் சகாயச்செல்வி, கும்பகோணம் கெவின் மைக்கேல், அந்துவான் கிறிஸ்டி, மதுரை உத்தங்குடி கிறிஸ்டோபர் சாமுவேல் மற்றும் சாட்சிகளாக கையெழுத்திட்ட வேடசந்தூரைச் சேர்ந்த முருகானந்தம், கடலூர் தருண்குமார், நிலக்கோட்டை பெரியசாமி, திண்டுக்கல் மரியநாதபுரம் ராஜ்பாரத், நிலக்கோட்டையைச் சேர்ந்த பத்திர எழுத்தர் கந்தசாமி, அய்யம்பாளையம் சார்பதிவாளர் பாலமுருகன் ஆகிய 13 பேர் மீது நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், பாலமுருகனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post நிலமோசடி வழக்கில் சார்பதிவாளர் கைது appeared first on Dinakaran.