அரசியல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 53 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 29, 2023 தேர்தல் பணிக்குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈரோட் கிழக்கு இடை தேர்தல் சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 53 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலர் -எஸ்.டி.பிரபாகரன் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராகுல் தகுதி நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி நாடாளுமன்றம் முடங்கியது: 2வது நாளாக கருப்பு உடையில் வந்தனர்
மோசடி குற்றவாளிகளுக்கும் பாஜ தலைமைக்கும் உள்ள உறவு குறித்து அண்ணாமலை விளக்கம் தர வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
பிளஸ்2 கணிதத்தில் சிபிஎஸ்இ பாட வினாக்கள் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு புகார் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஓபிஎஸ் வழக்கு தள்ளுபடி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உடனடியாக அறிவிப்பு; மேல் முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
இரட்டை இலையின் ஒற்றை நாயகன்: அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!