2 போர் விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு விமானி பலி என தகவல்

மொரேனே: ம.பி.யின் மொரேனாவில் 2 போர் விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு விமானி பலி என விமானப்படை அறிவித்துள்ளது. சுகோய்-30, மிராஜ் 2000 வகை போர் விமானங்கள் மோதிக் கொண்டதில் 3 விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பயிற்சியின்போது மிக அதிக வேகத்தில் 2 விமானங்களும் பறந்தபோது மோதியிருக்கலாம் என விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: