புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை ரூ.45ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை ரூ.45ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை வளாகம் அருகே பாலை சாலையில் ஊற்றி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Related Stories: