2022ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த ஒருநாள் போட்டி அணிக்கான கேப்டனாக பாபர் ஆசம் தேர்வு..!!

டெல்லி: 2022ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த ஒருநாள் போட்டி அணிக்கான கேப்டனாக பாபர் ஆசம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் மட்டுமே ஐசிசி கனவு அணியில் இடம்பெற்றுள்ளனர். ஐசிசி கனவு டி20 அணிக்கு பட்லர் கேப்டனான நிலையில் கோலி, சூர்யகுமார், ஹர்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஐசிசி கனவு டெஸ்ட் அணியில் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார்.

Related Stories: