ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டம்..!!

திருவள்ளூர்: ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொன்னேரியில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து ஆண்டிபட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடைபெறுகிறது.

Related Stories: