பஞ்சாப் மாநிலம் தேராபாஸ்ஸி பகுதியில் 88 வயதான முதியவருக்கு லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் தேராபாஸ்ஸி பகுதியில் 88 வயதான முதியவருக்கு லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு விழுந்துள்ளது.  மகா சங்கராந்தியை ஒட்டி நடந்த குலுக்கலில் முதியவர் துவாரக தாஸ்க்கு பரிசு விழுந்தது

Related Stories: