மகாராஷ்டிர மாநிலம் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் லாரியும் வேனும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் லாரியும் வேனும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்தவர்களில் 5 ஆண்களும், 3 பெண்களும், 1 குழந்தையும் அடங்குவர் என ராய்காட் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: