புளியங்குடி அருகே பன்றிக்காக வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி..!!

தென்காசி: புளியங்குடி அருகே பன்றிகளை தடுக்க அமைத்த மின்வேலியில் விவசாயி அணுஞ்சி சிக்கி உயிரிழந்தார். கோட்டமலையாற்று பகுதியில் உள்ள தனது நிலத்தில் இருந்த மின்வேலியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார்.

Related Stories: