காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை வழக்கு: துப்பாக்கிச்சூடு நடத்தி குற்றவாளிகள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை துப்பாக்கிச்சூடு நடத்தி காவல்துறை கைது செய்தது. துப்பாக்கிச்சூட்டில் காயமடிந்த இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

Related Stories: