தமிழகம் வேங்கைவயலில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தில் 85 சாட்சிகளிடம் விசாரணை Jan 13, 2023 வேங்கைவயல் புதுக்கோட்டை: வேங்கைவயலில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தில் 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் இதுவரை 85 சாட்சிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியுள்ளது.
தமிழகத்தில் வசிக்கும் மிகப்பெரிய கூட்டு குடும்பம்; மயிலாப்பூரில் ஒரே குடும்ப அட்டையில் 20 பெயர்: 10 பேரை இணைப்பதில் சிக்கல்
விடுதியில் லேப்டாப்பை சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து பெண் டாக்டர் பலி: நாமக்கல்லில் இருந்து பயிற்சிக்காக சென்னை வந்தபோது பரிதாபம்
தமிழ்நாட்டில் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
175 சிறப்பு பள்ளிகளில் படிக்கும் 5725 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஜூன் மாதம் முதல் மதிய உணவு; தமிழக அரசு உத்தரவு
விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே ரூ6,431 கோடியில் புதிதாக போட்ட தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்: ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ், ஆய்வு செய்ய குழு வருகை
பாதுகாப்பு பணியில் இருந்தபோது வாக்கு எண்ணிக்கை மையத்தில் மயங்கி விழுந்து எஸ்ஐ மரணம்: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலை: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு
ஜோலார்பேட்டை அருகே 5 அடி ராட்சத பள்ளம் பயங்கர சத்தத்துடன் விழுந்தது எரிகல்தான்: ஆய்வு செய்த அறிவியல் அலுவலர் தகவல்
தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தகவல் ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் 82 ஆயிரம் பேர் விண்ணப்பம்