தமிழகம் காஞ்சிபுரம் அருகே தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 பேரிடம் போலீஸ் விசாரணை ..!! Jan 13, 2023 காஞ்சிபுரம் காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியார் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேரிடம் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். ஆண் நண்பருடன் வெளியே சென்ற மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடிய 4 பேர் பிடிபட்டனர்.
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!
ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கு; திருவள்ளூர் கிளை இயக்குனர் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு போக்குவரத்து போலீசாருக்கு ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை..!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்