தமிழகம் பொங்கல் பண்டிகையின் போது வங்கா நரி பிடித்தால் சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம்: சேலம் வனத்துறை உத்தரவு Jan 11, 2023 பொங்கல் திருவிழா வனத்துறை சேலம்: பொங்கல் பண்டிகையின் போது வங்கா நரி பிடித்தால் சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் என சேலம் வனத்துறை உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையின் போது வாழப்பாடி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நரியாட்டம் நடத்துவது வழக்கம்.
நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்; நீதிமன்ற கதவை தட்டும் மாணவர்கள்: வலுவான போராட்டம் மட்டுமே வெற்றியைத் தரும் என கல்வியாளர்கள் கருத்து
சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்
ரயில் பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றம்; வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் பாதியாக குறைப்பு: தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்