தமிழகம் பழவேற்காட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை Jan 09, 2023 ஜார் ஆட்சியாளர் இளம் திருவள்ளூர்: பழவேற்காட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்தல் தொடர்பாக பிரச்சனையில் ஒரு தரப்பினர் போராடி வரும் நிலையில் பேச்சு வாரத்தை நடத்தினர்.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுப்பு
கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு
இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்: முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி தர முடிவு
சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து, சவுதி அரேபியாவுக்கு கூடுதல் விமான சேவைகள்: பயணிகள் மகிழ்ச்சி