ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.50 கோடி மோசடி: திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் கைது

ஈரோடு: ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.50 கோடி மோசடி செய்த திருப்பூரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 14 இளைஞர்களிடம் நவநீதகிருஷ்ணன் ரூ.2.50 கோடி பெற்று மோசடி செய்தது அம்பலம் மாகியுள்ளது. பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் பேரில் நவநீதகிருஷ்ணனை ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: