தேனி மாவட்டம் கொங்குவார்பட்டியில் 10 பேர் கும்பல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு..!!

தேனி: தேனி மாவட்டம் கொங்குவார்பட்டியில் 10 பேர் கும்பல் தாக்கியதில் ஜெகதீஸ்வரன் என்பவர் உயிரிழந்தார்; ஒருவர் படுகாயமடைந்தார். தோப்பில் மது அருந்திக் கொண்டிருந்த இருவரை 10 பேர் கும்பல் தாக்கியதில் ஜெகதீஸ்வரன் உயிரிழந்தார். கொலைக்கு காரணமான நபர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Related Stories: