நாமக்கல்லில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாமக்கல்லில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்க முதல்வர் கூறியுள்ளார். பட்டாசு வெடி விபத்தில் இறந்த தில்லைக்குமார், பிரியா, செல்வி, பெரியக்காள் ஆகியோர் குடும்பங்களுக்கு முதலவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: