புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் ஜன 2-ம் தேதி நடக்கவிருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு: விழாகுழு அறிவிப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் ஜன 2-ம் தேதி நடக்கவிருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று விழாகுழு அறிவித்துள்ளது. தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று விழாகுழு தெரிவித்துள்ளது.

Related Stories: