தாஜ்மஹாலில் கொரோனா தொற்று உறுதியான அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த நபர் மாயமானதால் தேடும் பணி தீவிரம்

டெல்லி : தாஜ்மஹாலில் கொரோனா தொற்று உறுதியான அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த நபர் மாயமானதால் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா உறுதியான நபர் சோதனையின்போது தவறான தகவல்களை தந்ததால் அதிகாரிகள் தீவிரமாக தேடுகின்றனர்.

Related Stories: