ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டிக்கியவர் ஜெயக்குமார்: மருது அழகுராஜ் குற்றச்சாட்டு

சென்னை: எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தலைமை கழகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை கழகம் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டிக்கியவர் ஜெயக்குமார் எனவும் குற்றம் சாட்டினார். 

Related Stories: