புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் மலம் கலந்த தண்ணீர் குடித்த மக்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் மலம் கலந்த தண்ணீர் குடித்த மக்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன. வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது குறித்து ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டது. மலம் கலந்த தண்ணீரை குடித்த மக்களுக்கு மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

Related Stories: