இந்தியா பீகார் மாநிலம் கயா விமான நிலையத்திற்கு வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா உறுதி! Dec 26, 2022 கொரோனா கயா விமான நிலையம் பீகார் பீகார்: பீகார் மாநிலம் கயா விமான நிலையத்திற்கு வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 வெளிநாட்டு பயணிகளும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலில் அடைந்த தோல்வி தொடரும் : அமித்ஷா விமர்சனத்திற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பதிலடி!!
தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஜூன் 2-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
முல்லை பெரியாறு அணை விவகாரம் நிபுணர் குழு கூட்டம் ரத்து: தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆலோசனை நடத்த முடியாது, கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கண்டிப்பு
பல்வேறு மாநிலங்களில் திருடி விற்கப்பட்ட 11 பச்சிளம் குழந்தைகள் மீட்பு; தெலங்கானா போலீசார் விசாரணையில் பரபரப்பு: கடத்தல் கும்பலை சேர்ந்த ெபண் டாக்டர் உட்பட 3 பேர் கைது
கூகுள்பே, போன் பே, ரிலையன்சுக்கு போட்டியாக யுபிஐ, இ-காமர்ஸ் துறைகளில் நுழைய அதானி குழுமம் முயற்சி: மொத்த ஆன்லைன் சந்தையையும் ஆக்கிரமிக்க மெகா பிளான் தயார்
டெல்லி ஏர்போர்ட்டில் பீதி வாரணாசி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரகால வழியில் பயணிகள் வெளியேற்றம்
மதுபான கொள்கை வழக்கு விவகாரத்தில் கெஜ்ரிவால் புதிய மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஒன்றரை மணி நேரத்தில் 10 செ.மீ கொட்டியது கொச்சியில் மேக வெடிப்பு: கேரளாவில் கன மழைக்கு ஒரே நாளில் 5 பேர் பலி
அதிக டிடிஎஸ் பிடித்தம் தவிர்க்க மே 31க்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்க வேண்டும்: வருமான வரித்துறை தகவல்