அதிக டிடிஎஸ் பிடித்தத்தை தவிர்க்க வேண்டுமெனில், கடைசி தேதிக்குள் பான், ஆதாரை இணைத்திடுங்கள்’’ என கூறி உள்ளது. மற்றொரு பதிவில், ‘‘வங்கி, பாரக்ஸ் டீலர்கள், தபால் அலுவலகங்கள், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் எஸ்எப்டி (குறிப்பிடப்பட்ட பரிவர்த்தனை அறிக்கை) ரிட்டனை மே 31க்குள் தாக்கல் செய்து அபராதத்தை தவிர்க்க வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.
The post அதிக டிடிஎஸ் பிடித்தம் தவிர்க்க மே 31க்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்க வேண்டும்: வருமான வரித்துறை தகவல் appeared first on Dinakaran.