அதில், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பலமுறை ஒமர் லுலு தன்னை பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஒமர் லுலு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் நடிகையின் இந்தப் புகாரை டைரக்டர் ஒமர் லுலு மறுத்துள்ளார். அவர் கூறுகையில், எனக்கும், அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது உண்மை தான். இப்போது தொடர்பை நான் துண்டித்து விட்டேன். பணம் பறிக்க பொய் புகார் அளித்துள்ளார் என்றார்.
The post பிரபல மலையாள டைரக்டர் ஒமர் லுலு மீது நடிகை பலாத்கார புகார் appeared first on Dinakaran.