குற்றம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Dec 24, 2022 சிங்கப்பூர் திருச்சி விமான நிலையம் திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பால் பவுடர் டப்பாவில் பிஸ்கட் வடிவிலான 2 தங்க கட்டிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது: வீட்டில் தனியே இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை