திருச்சி சிறுகனூர் அருகே ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தது போலீஸ்..!!

திருச்சி: திருச்சி சிறுகனூர் அருகே ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தச்சங்குறிச்சி நால்ரோடு பகுதியில் நடந்த வாகன சோதனையில் ஈடுபட்டபோது காரில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: