குற்றம் திருச்சி சிறுகனூர் அருகே ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தது போலீஸ்..!! Dec 19, 2022 சிறுகனூர் திருச்சி திருச்சி: திருச்சி சிறுகனூர் அருகே ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தச்சங்குறிச்சி நால்ரோடு பகுதியில் நடந்த வாகன சோதனையில் ஈடுபட்டபோது காரில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக ராஜா என்பவர் அடித்துக் கொலை: காவலாளிகள் உட்பட 15 பேர் கைது!