தூத்துக்குடி: தூத்துக்குடி சண்முகபுரத்தில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சி. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், ஏடிஎம் மையத்தில் இருந்த நபரை மடக்கிப்பிடித்தனர். மடக்கிப்பிடித்தபோது கையில் இருந்த கைத்தியால் போலீசாரின் கையை இளைஞர் கிழித்தார்.