திருச்சி விமானநிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்!!

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பயணி ஒருவர் பேஸ்ட் வடிவில் கடத்தி வந்த 1.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

The post திருச்சி விமானநிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Related Stories: