சிகிச்சைக்காக சென்ற தனது கணவரை திருட வந்ததாக தவறாக நினைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் தாக்கி கொன்றுவிட்டதாக ராஜாவின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ராஜாவின் மனைவி அளித்த புகாரின் பேரில் கே.எம்.சி.எச். மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் உள்பட ஊழியர்கள் 15 பேரை பீளமேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக ராஜா என்பவர் அடித்துக் கொலை: காவலாளிகள் உட்பட 15 பேர் கைது! appeared first on Dinakaran.