நெல்லை அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

நெல்லை: நெல்லை பல்நோக்கு அரசு மருத்துவமனை வாசலில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: