ஓசூர் அருகே 40 யானைகள் முகாம்: மக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்..!

ஓசூர்: ஓசூர் அருகே ஊடேதுர்க்கம் வனத்தில் தஞ்சமடைந்த 40 யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தன. யானைகள் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சானமாவு சுற்றுவட்டார கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: