அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையில் தங்கள் அமைப்பையும் சேர்த்துக் கொள்ள இந்து மாகாசபை மனுவை ஏற்க முடியாது: நீதிபதி சந்திரசூட் எச்சரிக்கை

டெல்லி: அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையில் தங்கள் அமைப்பையும் சேர்த்துக் கொள்ள இந்து மாகாசபை மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது; உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்துள்ளார். தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்ததை அடுத்து மனுவை இந்து மாகாசபை திரும்பப் பெற்றுக் கொண்டது.

Related Stories: