இஸ்ரோவில் விஞ்ஞானி மீது பொய் வழக்கு போட்டது தொடர்பான வழக்கில் 4 பேருக்கு முன்ஜாமின் ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : இஸ்ரோவில் உளவு பார்த்ததாக விஞ்ஞானி நம்பிநாராயணன் மீது பொய் வழக்கு போட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் டிஜிபி உள்பட 4 பேருக்கு முன்ஜாமின் வழங்க கேரள ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

Related Stories: