அகழாய்வு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரியலூர்: மாளிகைமேடு பகுதியில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வு பணிகளை நேரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அகழாய்வு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Related Stories: