தற்போது சுமதி 8 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சிவக்குமார் தன்னுடன் வாழ மறுப்பதாகவும், அவரது குடும்பத்தார் மிரட்டுவதாக கூறி சுமதி நேற்று முன்தினம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதுதொடர்பான செய்திகள் வெளியானதை தொடர்ந்து எஸ்.ஐ சிவக்குமாரை நேற்று ராமநாதபுரம் சரக டிஐஜி துரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
The post பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.