தமிழகம் கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் திடீரென பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2022 கன்னியாகுமரி சுற்றுலாத் தளம் குமரி: கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் திடீரென பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு நிலவி வருகிறது. திருவள்ளுவர் சிலையை வட்டமடித்தப்படி பறந்த ஹெலிகாப்டர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயைப் பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த ஊட்டி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்வு
பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நிறைவு பழநி மலைக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
கள்ளக்குறிச்சி- வரஞ்சரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை