மும்பை: கர்நாடகா - மகாராஷ்டிரா இடையே பெலகாவி எல்லை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை நீடித்து வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், எல்லை பிரச்னை இரு மாநில மக்களிடையே மீண்டும் கிளம்பியுள்ளது.
மும்பை: கர்நாடகா - மகாராஷ்டிரா இடையே பெலகாவி எல்லை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை நீடித்து வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், எல்லை பிரச்னை இரு மாநில மக்களிடையே மீண்டும் கிளம்பியுள்ளது.