இந்தியா ரூ.5,000 கோடி மோசடி வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு ஜாமின் வழங்கியது டெல்லி ஐகோர்ட்..!! Nov 25, 2022 ஆம் ராணா கபூர் தில்லி உயர் நீதிமன்றம் டெல்லி: ரூ.5 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. சட்டவிரோதமாக ரூ.5,505 கோடி பணம் பரிமாற்றம் செய்த வழக்கின் விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொள்கிறது.
ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இடமாற்றம் பொங்கல் தினத்தில் புதிய அலுவலகம் மாறுகிறார் மோடி: சவுத் பிளாக்கில் இருந்து ‘சேவா தீர்த்’ செல்கிறார்
திருவனந்தபுரத்தில் சத்யாகிரக போராட்டம் கேரளாவுக்கு பொருளாதார ரீதியாக ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது: முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெங்களூரு பெண் இன்ஜினியர் பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு கேரள மாணவன் கைது
மும்பை தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேச்சுக்கு தாக்கரே சகோதரர்கள் கண்டனம்: உங்களுக்கு என்ன சம்பந்தம் என கேள்வி
இருதரப்பு உறவை விரிவுபடுத்த முக்கிய பேச்சுவார்த்தை பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் மெர்ஸ் சந்திப்பு: அகமதாபாத்தில் நடந்தது
டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான விஜய்யிடம் சிபிஐ 7 மணி நேரம் விசாரணை: கரூர் சம்பவம் குறித்து 150 கிடுக்கிப்பிடி கேள்விகள்