சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்த தான்சானியா நாட்டு பெண் கைது

சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்த தான்சானியா நாட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார். தான்சானியாவைச் சேர்ந்த பிரிஸ்கா ஹம்சாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: