குற்றம் நாமக்கல் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட் Oct 31, 2022 எஸ்எஸ்ஐ நாமக்கல் மாவட்டம் நாமக்கல்: லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பரமத்தி காவல் சிறப்பு உதவி ஆய்வாளார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக பரமத்தி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமார் கைது செய்யப்பட்டார்.
பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது: காதலியுடன் சென்றவரை தீர்த்துக்கட்டியது எப்படி? விசாரணையில் திடுக் தகவல்
உல்லாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ஒன்றிய அரசு அதிகாரியிடம் ₹2.70 லட்சம் பறிப்பு: மேலும் ₹10 லட்சம் கேட்டு மிரட்டல்; காதலி சமூக நிர்வாகி உள்பட 4 பேர் கைது
நெல்லையில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் கொலை எதிரொலி?வாசுதேவநல்லூர் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து அரசு பஸ் கண்ணாடி உடைப்பு