பன்றி காய்ச்சல் பரவுவதால் கேரளாவிற்கு விரைந்தது ஒன்றிய அரசின் சுகாதார குழு

திருவனந்தபுரம்: கேரளாவில் பறவைக் காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சலும் பரவுவதால் ஒன்றிய அரசின் சுகாதார குழு அம்மாநிலத்திற்கு விரைந்துள்ளது. கேரளாவை ஒட்டிய தமிழ்நாட்டின் எல்லைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

Related Stories: