சென்னை பரங்கிமலையில் மாணவி சத்யாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சதீஷுக்கு அக்.28 வரை நீதிமன்ற காவல்

சென்னை: சென்னை பரங்கிமலையில் மாணவி சத்யாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சதீஷுக்கு அக்.28 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சதீஷை அக்.28 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை 9-வது நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனாம்பாள் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: