அதேநேரம் உணவு சாப்பிட்ட மூதாட்டி சின்னக்குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரை சேர்ந்த ஹேமந்த், ஸ்ரீ ஹேமந்த் சாய், மணிகண்டன், பிரியா, விமலா, சரண், விமல் ராஜ் ஆகிய 8 பேருக்கும் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மூதாட்டி உட்பட 8 பேரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அனைவருக்கும் டாக்டர்கள் விஷ முறிவு மருந்து அளித்து சிகிச்சை அளித்தனர். அதில் 4 பேர் வீடு திரும்பினர், மற்றவர்கள் மருத்துவமனையில் உள் நோயாளிகளான அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் மயிலாப்பூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post எலி செத்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம் appeared first on Dinakaran.